Thursday 21 October 2010

பேஸ்-புக் { கொஞ்சம் கவனமா பேஸ் பண்ணுங்க}

கடந்த வாரம் என்னுடன் பணி புரியும் இந்தோனேசிய நண்பர்களுடன் அவர்களது தொலைகாட்சி சேனல்  பார்த்துக் கொண்டிருந்தேன் ,புரிய வில்லை என்றாலும் அவ்வப்போது அவர்கள் சொல்லி தந்தார்கள் ,அதில் ஒரு தாயார் கதறி அழுவதையும் ,அதை தொடர்ந்து  face book  ஐயும் அதில் ஒரு பெண்ணின் profile  பக்கத்தையும் சுட்டி காண்பித்து கொண்டிருந்தார்கள் ,எதோ விபரீதம் என்று புரிந்து   கேட்டேன் ,என்ன வென்று  ?
                  
 அவர்கள் சொன்னது face book கில் காண்பித்த அந்த பெண் இந்த தாயின் மகள் என்றும் அவளை உள்ளூரை சேர்ந்த சிலர் கடத்தி சென்று விட்டார்கள் என்றும் . எனக்கு பக்கென்றது அடப் பாவிகளா எப்புடியெல்லாம் ரூட் போடுராயங் க !!
               நிஜமாகவே கஷ்ட மாகத்தான் இருக்கு ,இந்த அளவுக்கு face book க்க 
use     பண்ணுன புள்ளைய நொந்துக்குறதா ,இல்ல கடத்துன காவாலி    பயலுகள  நொந்துக்குறதா  ன்னு புரியல!  இது  நமக்கு ஒருnews  ஆ இருக்கலாம் , நம்ம நண்பர்களுக்கு வராம இருக்கணும் கொஞ்சம் கவனமா இருங்க குறிப்பா பெண் தோழிகள்  
                                       அதுக்காக அப்டி பண்ணுங்க இப்படி பண்ணுங்க ன்னு சொல்லி கருத்து சொல்ல விரும்பல  ,உங்களுக்கு தெரியாதது ஒண்ணுமில்ல.நானெல்லாம் முழிக்கிறதே face book  ல தான் என்னங்க பண்றது விடாது கருப்பு மாதிரி ஆயிருச்சி .நம்ம மக்கள கடத்துனாங்கன்னா பீல் பண்றது  கடத்துவனா தான் இருக்கும் ,அவுனுக கூட நின்னு போட்டோ எடுத்து அதையும் face book  ல புது ஆல்பம் போடும் அதுக்கும் நம்ம பய புள்ளைக  cute ,cool,lol,wow awesome ன்னு கம்மன்ட் எழுத ஒரு கூட்டம் ரெடி யா இருக்கும்.{ சரி போட்டு ஹி ஹி charles pravinஇதான்
என்னோட face book  id  வாங்க பழகலாம்  }