Tuesday 10 August 2010

குற்றம்!! நடக்காதது என்ன ??


ஏழு மாதங்களுக்கு பின் வாசிக்கவிருக்கும் ந{ண்}பர்களே வணக்கம்,
என் எழுத்துக்களை படித்துவிட்டு ஒரு சிலர் என்னை தனியாக தொடர்பு கொண்டு தயவு செய்து தாங்கள் எழுதுவதை நிறுத்துங்கள் எங்களின் வலைபதிவுகள் பாதிக்கபடுகிறது என்றும் குறைந்தது ஒரு ஐந்து மாதமாவது எழுதாமல் இருங்கள் என்று கண்ணீருடன் கதைத்தனர் {உதாரணம் சொல்ல வேணும்னா கிறிச்சான் என்று பதிவர் ஒருவரஉருவாக  வழி விட்டுருக்கிறேன் என்று சொல்லலாம்} ,ஐந்து எனக்கு ராசி இல்லை
அதான் இந்த ஏழு மாச கேப்பு {இடை வெளி} சரி ,இவ்ளோ நாளு எங்க போய் தொலஞ்ச ?அதானே !ஒண்ணுமில்ல எதுக்குடா இப்புடி ஒன்ன ஆரம்பிச்சேன்னு நொந்து கிட்டேன் ,இருந்தாலும் பல தலை சிறந்த எழுத்தாளர்களின் எழுத்துக்களுக்கு மொக்கை போடும் வேல செஞ்சேன் ,பல கருத்தரங்கங்கள் ,டீ கடை பெஞ்சு ,கலந்துரையாடல்கள்.இப்படி அறிவை பெருக்கி கொண்டேன் என்று சொல்லலாம் .சரி விசியத்துக்கு வர்றேன் இந்த ஏழு மாசத்திலையும் பதிவ எழுதலங்கற என்னுடைய எழுத்து தாகத்த தீக்கணும் ,எல்லா துறைகளையும் அலசி ஆராயணும் அதான் இந்த பதிவு .
ஆமாங்க நா எழுத நினைச்சதும் அதுல எனக்கு இருந்த அறிவும் {அப்பாடா மேட்டர்க்கு வந்துட்டேன்}
1.அரசியல் = தி.மு.க எவ்ளோதான்நல்லதுசெஞ்சாலும் தானைதலைவர் விஜயகாந்தின்ஆட்சிதான் தமிழ்நாட்டிற்கு விடிவு.......................இப்படி பலஅலசல்கள்
2 .வணிகம் = உழவர் சந்தை முதல் பங்கு சந்தை வரை அனேக பார்வைகள் அலசல்கள்
3.சினிமா = வேட்டி கட்டி ஊர் பாஷை பேசி ஒரு மல்லு பிகரை கதாநாயகியா போட்டு அனேகபடங்களஇதஎல்லாம்விம்மர்சனம் எழுதி உங்கமத்திலபேர் வாங்கனும்னு நினச்சேன்
4.விளையாட்டு =கோக்கோ முதல் கால்பந்து உலக கோப்பை வரை எழுதி தள்ளி இருப்பேன்
5.நகைச்சுவை =ஹி ஹி ஹி வாசிச்சி உங்க வயிறெல்லாம் புண்ணா போயிருக்கும் ,{அதான் எழுதலன்னு சொல்லிட்டம்லா அப்புறம் ஏன் வெறியோட பாக்குறீக }
6.சமையல் = k f c,mc donalds,knife chicken,shrimpy,dominos pizzaசிறுபயறு கஞ்சி ன்னு நா சாப்ட்ட போட்டோகளையாவது போடணும்னு ஒரே பசி ஆமாங்க எழுத்து பசி .
7.உலகப்பார்வை =ஒபாமா ல இருந்து ஒசாமா வரை புட்டு புட்டு வச்சிருப்பேன் {மலையாளி கட புட்டு சாப்ட தாம்ல நீ லாயக்குன்னு கத்தார்ல இருந்து ஒரு சவுண்டு வருதே}
8.விவசாயம் =தென்னை சாகுபடி பத்தி எழுதணு ங்கறது என் நீண்ட நாள் ப்ராசக்ட்டு
9.சிறுகதை =இதுக்காக பழைய வாரமலர் லாம் சேத்து வச்சிருந்தேன்.{சரி என்ன பண்ண !!
10."அப்ரூவர் "==== "இது தலைப்பு இல்லங்க இதான் சொல்ல வேண்டிய முக்கியமான் பதிவு மேல சொன்ன எந்த தலைப்பு பத்தியும் துளி கூட யோசனை கிடையாது ,உண்மைய சொன்னா உனக்கெல்லாம் எதுக்குடா இந்த வேல மூடிட்டு போ அப்டின்னு என்ன பாத்து நானே கேட்டுட்டு,விவரமும் போதாது ,ஆகையால் ஒழுங்கா எழுதுற மக்களோட பதிவ படிக்கலாம்னு முடிவு பண்ணி ,நான் அப்ரூவர் ஆயிட்டேன் நீங்களா பாத்து என்ன தண்டன குடுத்தாலும் ஏத்துக்குறேன் சாமி ..

10 comments:

  1. உண்மைய சொன்னீங்க சாமியோவ் !!

    ReplyDelete
  2. சில பல பதிவர்கள் மாதிரி இது ஒரு மொக்க பதிவு.

    ம் ம் ம் ம் ...நடக்கட்டும்!!!


    8.விவசாயம் =தென்னை சாகுபடி பத்தி எழுதணு ங்கறது என் நீண்ட நாள் ப்ராசக்ட்டு ////

    தென்னம்பிள்ள குழுச பத்தி எழுதலாமே ...

    ReplyDelete
  3. நன்றி கிறிச்சான் அவர்களே !!

    ReplyDelete
  4. ippavaavathu thannilai unartheeyae!

    ReplyDelete
  5. நன்றி அண்ணாச்சி

    ReplyDelete
  6. ஆமாம்மா ...தென்னம்பிள்ளை குளுசை பற்றி நீங்க எழுதியே ஆகணும் ...
    இது மும்பை தென்னை சாகுபடி project செயலாளர் தம்பி சபாவின் வேண்டுகோள் .

    ReplyDelete
  7. சாகுபடியே அவன வச்சித்தானே செய்யணும், செய்துட்டு எழுதுறேன் .

    ReplyDelete
  8. ஏன் இப்பிடியெல்லாம்?!! நல்லாத்தான போயிட்டு இருந்திச்சி... நீங்களும் மொக்கய போட்டுட்டீகளா. இனி அடுத்த ஒரு மொக்கைய கத்தார்ல இருந்து எதிர்பார்க்கலாமா அப்போ :)

    ReplyDelete